இலங்கை

ஒரு வாரத்தில் வெளியே வந்த உதயங்க வீரதுங்க

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்

மட்டக்களப்பு, களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று (17) கரை ஒதுங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (17) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வந்துள்ளார்.

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டண திருத்தம் தொடர்பில் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் கருத்துக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாளை முதல் மழை அதிகரிக்கும்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (18) முதல் மழை நிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

UNP உடன் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒப்புதல்

நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

உயிரிழந்தவர் யார் என அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்தனர்.

கொழும்பில் 12 மணி நேர நீர்வெட்டு

நாளை (16) மாலை 06 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 06 மணி வரை 12 மணி நேரம் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, அந்த சபை அறிக்கை வௌியிட்டுள்ளது.

வீடொன்றின் மீது அதிகாலையில் துப்பாக்கிப் பிரயோகம்

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சீன ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் இலங்கை ஜனாதிபதி 

ஜனாதிபதிக்கு சீன இராணுவத்தினரால் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சென் சியாடோங் வரவேற்பு அளித்தார்.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யும்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 30-40 கி.மீ. வரை காற்று வீசும்.

ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் - ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார  திசாநாயக்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் நிலையில் ஜந்து  அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

600 சதவீதம் வரை வாகன வரி உயர வாய்ப்பு – வெளியான புதிய தகவல்

வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி 600 வீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) தெரிவித்துள்ளது.

இன்று பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

பதுளை - பசறை பஸ் விபத்தில் 13 பேர் காயம்

பஸ் சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.