இலங்கை

மண்வெட்டியால்  தாக்கப்பட்டு பெண் கொலை

விவசாய நிலத்திற்கான நீரைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட முரண்பாடு வலுவடைந்ததில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ப்ரியந்த வீரசூரிய, மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதிரடியாக குறைக்கப்பட்ட பஸ் கட்டணம் 

நள்ளிரவு முதல் குறித்த நடவடிக்கை அமுலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சிறுமி பாலியல் வன்புணர்வு ; பொலிஸ் உத்தியோகத்தர் கைது

சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, அதனை காணொளி பதிவுகளாக எடுத்து  மிரட்டி கடந்த இரண்டு வருட காலமாக வன்புணர்ந்து வந்துள்ளார்.

நானுஓயா ஆலயம் உடைக்கப்பட்டு கொள்ளை

இச்சம்பவம் நேற்றிரவு  இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என நானுஓயா  பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் திகதி அறிவிப்பு

தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் அறிவித்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் இன்று(04) வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கறுப்பு பட்டியலில் இணைக்கப்படவுள்ள பெண்கள்?

சட்டவிரோதமாக சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் அரசாங்க ஊழியர்களுக்கு அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான ஓய்வு வாழ்க்கை சான்றிதழை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் கல்வியமைச்சரின் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு நாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டு தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

நத்தார் - புதுவருட தினங்களில் மின்வெட்டு இல்லை

டிசெம்பர் 24, 25 மற்றும் 31 ஆம் திகதிகளில் மற்றும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிகளில் மின்வெட்டு இருக்காது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மக்களின் வங்கிக்கணக்கில் வைப்பு செய்யப்படவுள்ள பணம்

8 பில்லியன் ரூபாயினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 தங்கநகை வாங்குவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியாக கடும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் வெளியான தகவல்

மனைவியை விட்டு பிரிந்த திருமணமான இளைஞனுடன் யுவதி காதல் தொடர்பிலிருந்தாக கூறப்படுகின்றது.