இலங்கை

ஜனவரியில் புதிய அரசியல் கூட்டணி - வெளியான தகவல்

எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு காண இன்று பேச்சுவார்த்தை

இன்று மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துக்கொள்ளவுள்ளது.

மோசடியாளர்கள் தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

மோசடியான தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றன ஊடாக வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து பண மோசடி செய்யப்படுகிறது.

நாட்டின் நன்மைக்காக ஐ.தே.கவுடன் மொட்டு இணையும் - சாகர காரியவசம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் என்பன தமது கட்சிகளின் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் நாட்டுக்காக இணைய முடியுமாயின் கட்டாயம் இணையும் என பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் தகவல்

இலங்கையில் பாடசாலை விடுமுறை நாட்களைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு விமானம் மூலம் வரும் சுற்றுலா பயணிகள்

யாழ்ப்பாணத்துக்கு விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை  அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களின் பின் யாழில் தரையிறங்கிய இந்திய விமானம்

சென்னைக்கும் - பலாலிக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இன்று (12) ஆரம்பிக்கப்பட்டதுடன் சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் பலாலியில் இன்று தரையிறங்கியுள்ளது. 

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு  உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இரண்டு சட்டத்தரணிகள் வழக்கு தாக்கல் செய்தது.

மோட்டார் சைக்கிள்களில் சாகசம்... இளைஞர்களுக்கு நேர்ந்த கதி! 

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் சாகசம் காட்டிய 6 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு பொரளை கெம்பல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இலங்கையில் குறைந்த செலவின் கீழ் விமான சேவை

சாதாரண மக்கள் பயன்படுத்தக்கூடிய ஆகக் குறைந்த செலவின் கீழ் விமான சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

200 பில்லியன் பெறுமதியான நகைகளை அடகு வைத்துள்ள மக்கள்

நாட்டில் கடந்த நாட்களில் சுமார் 20 லட்சம் பேர் 200 பில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகளை அடகு வைத்துள்ளதக தெரிய வந்துள்ளது.

விபத்தில் யாழ். இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் நேற்று (11) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளிரால் இரண்டு குழந்தைகள் பலி

குளிர் காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு சிறு குழந்தைகள் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இன்றும் மழை, காற்று, மின்னல் தாக்கம்!

வடமேற்கு மாகாணம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.