இலங்கை

நாட்டில் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை ஈட்டிய வருமானம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு - இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் - தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர்.

’டிக்-டாக்’ எடுக்கும்போது கடலில் விழுந்த யாழ். இளைஞன்

இரண்டு நண்பர்கள் இணைந்து மோட்டார் சைக்கிளில் டிக்-டாக் எடுக்க முனைந்த போது மோட்டார் வண்டியுடன் ஒருவர் கடலுக்குள்ளும் மற்றையவர் வெளியிலும் குதித்துள்ளனர்.

வங்கி கணக்கை ஹேக் செய்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது

நவம்பர் 24 ஆம் திகதி சந்தேக நபர்கள் வணிகரின் வங்கிக் கணக்கிற்கு அனுமதியற்ற அணுகலைப் பெற்று அதிலிருந்து 13.7 மில்லியன் ரூபாயை மற்றுமொரு கணக்குக்கு மாற்றியுள்ளனர்.

அடுத்த ஆண்டு சுற்றுலா மறுமலர்ச்சியை இலங்கை எதிர்பார்க்கிறது

எவ்வாறாயினும், 2024 இல் சுமார் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே உண்மையான இலக்கு என்று பெர்னாண்டோ தெளிவுப்படுத்தினார்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான விசேடஅறிவிப்பு

இன்றுடன் 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் நிறையவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசியாவின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதியின் வாழ்த்து

மலேசியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட அன்வர் இப்ராஹிமுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலை உயரும் அபாயம்

கிறிஸ்மஸ் காலத்தில் சந்தைக்கு மரக்கறிகளை விநியோகிக்க முடியாத நிலையில் உள்ளுர் சந்தையில் மரக்கறிகளின் விலை தொடர்ந்தும் உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றும் நாளையும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க இதனைக் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் மந்தபோசன நிலை 15.3 சதவீதத்தால் அதிகரிப்பு

நாட்டில், 5 வயதுக்கும் குறைந்த சிறுவர்களின் மந்தபோசன நிலை 15.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பணியகம் தெரிவித்துள்ளது.

மாணவருக்கு தீ வைத்த சந்தேக நபர் தொடர்பில் வௌியான தகவல்

சாதாரண தரப் பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற குறித்த மாணவர் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

வடக்கு - கிழக்கில் இன்று மழை பெய்யும் சாத்தியம்

வடக்கு - கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

இன்றைய தினம் இரண்டு மணி 20 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் போக்குவரத்து சபை சாரதிகள் பணி புறக்கணிப்பு

மன்னார் அரச போக்குவரத்து சாரதிகள் இன்றுபணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது