இலங்கை

முட்டையை 50 ரூபாய்க்கு வழங்க முடியும் - உணவு பாதுகாப்பு அமைச்சு

முட்டை ஒன்றை 50 ரூபாய்க்கு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மீண்டும் பால் மா விலை அதிகரிப்பு?

பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று தமது பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்!

பலத்த காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருவதே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

நபரொருவர் அடித்து கொலை - சந்தேக நபருக்கு வலைவீச்சு

தாக்குதலுக்கு உள்ளான நபர் அவரின் வீட்டிற்கு வௌியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டணியிலிருந்து வேலு குமார் இடைநிறுத்தம்

2023ஆம் ஆண்டுக்கானவரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, 43 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நேற்று மாலை நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றத்துக்கு கட்டில், மெத்தை எதற்காக? சபையில் கேள்வி

பாராளுமன்றில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு கட்டில், மெத்தை மற்றும் கதிரைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியது.

நாடளாவிய ரீதியில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன இணைந்து இன்று (08) எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.

வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றிரவு(08), 07 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

நாட்டின் சில பிரதான நகரங்களில் வளி மாசடைதல் உயர்வு

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்கள் சிலவற்றில் வளி மாசடைதல் மேலும் அதிகரித்துள்ளது.

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம் என மின்சார சபையின் தலைவர் நலிந்த இலங்ககோன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் பஸ் விபத்து: 23 பேருக்கு காயம்

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

'மின்சாரத்தை உற்பத்தியால் நஷ்டம் அதிகம்'

ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 56.90 ரூபாய் செலவாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

'கட்சியை விட நாட்டுக்காவே ரணில் உழைக்கின்றார்'

நாவலப்பிட்டி தொகுதியின் வெலிகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கூறியுள்ளார்.

சந்திரிக்கா தொடர்பாக மைத்திரி எடுத்துள்ள அதிரடி முடிவு

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க கூறியுள்ளார்.

ஆடம்பரமாக செலவு - மைத்திரி மறுப்பு

குறித்த நிதியை தேசிய மட்டத்தில் பாரிய திட்டங்களுக்கு செலவிட்டதாக அவர் கூறியுள்ளார்.