இலங்கை

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவு!

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.

4 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

4 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளிவிவகார அமைச்சு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் யாழில்

உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று (10) இடம்பெற்றது.

கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு!

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இன்று (11) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பெறுபேறு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மொட்டு கட்சியுடன் ஐ.தே.க கூட்டணி அமைக்கின்றது

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஆளும் கூட்டணியின் இரு பிரதான பங்காளிகளும் தீர்மானித்துள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தைப்பொங்கல் நிகழ்வுகள் இரத்து

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையும் இதற்கும் ஒரு காரணம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டி – சாகர காரியவசம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (10) தமது கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை - பிற்பகலில் அல்லது இரவில் மழை

ஊவா மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

இன்று (10) மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சையை 2023ஆம் ஆண்டு மே மாதம் நடத்த திட்டம்

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த சிங்கப்பூர் சட்டம்

சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முட்டையின் விலை 5 ரூபாயினால் குறைப்பு

இன்று கொழும்பில் 10 லட்சம் முட்டைகளை விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

சமையலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்

மணற்காடு பழைய தேவாலயத்திற்கு பின்பாக உள்ள வீட்டில் வசித்துவந்த 56 வயதான கந்தசாமி பன்னீர்ச்செல்வம் என்பவரே இவ்வாறு சடலமே மீட்கப்பட்டுள்ளது.