இலங்கை

ஜனாதிபதியின் கிறிஸ்மஸ் வாழ்த்து

கிறிஸ்மஸ் கொண்டாத்தினால் சிறந்த மாற்றங்கள் கிடைக்கும். அவ்வாறான மாற்றங்கள் உளப்பூர்வமானதும் உண்மையானதுமாக இல்லாத போது கிறிஸ்மஸ் கொண்டாட்டம் அர்த்தமற்றாகிவிடும்.

கிறிஸ்மஸ் சொல்லும் நற்செய்தி! #Christmas

இறைவன் எளிமையின் வடிவானவன். எளியவர்களுக்கு மிக அருகில் இருக்கிறவன். எளியவர்களுக்காக வாழ்கிறவன். எளியவனாகவே இருப்பவன். இதைத்தான் அவரின் பிறப்பு இந்த உலகுக்கு உணர்த்த விரும்பியது.

யாழில் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் 25 வயதான மாணவி நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார்.

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு இன்று இதனைக் கூறியுள்ளார்.

ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகளுக்கு பொது மன்னிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 1004 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து வெளியான தகவல்!

10 சாதாரண விடுமுறை நாட்களாகவும், 15 ஓய்வு விடுமுறை நாட்களாகவும் மாற்றுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அதிரடி உத்தரவு

குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்புக்களை வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு - அறிவிப்பு வெளியானது!

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை இரண்டு நாள்கள் மூடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

உச்சம் தொட்ட வெங்காயத்தின் விலை... வெளியான தகவல்!

நாட்டு மக்கள் வெங்காயம் சாப்பிடுவதை ஒரு மாதத்திற்கு நிறுத்த வேண்டும் என தேசிய மகளிர் கூட்டணி தெரிவித்துள்ளது.

மின் விநியோகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட பணிப்புரை 

திட்டமிடப்பட்ட அனைத்து மின்வெட்டுகளையும் இடைநிறுத்துமாறு அவர் கூறியுள்ளார்.

“ஸ்ரீ பொன்னபலம் ராமநாதனின் வாழ்க்கை” நூல் வெளியீட்டு விழா

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.வைத்திலிங்கம் இந்த நூலை எழுதியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு - வெளியான சுற்றுநிரூபம் 

வணிக கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இலங்கையிலும் புதிய கொரோனா வைரஸ் திரிபு? வெளியான தகவல்!

புதிய கொரோனா வைரஸ் திரிபான ஜே.என்-1 ஒமிக்ரோன் பரவல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

தமிழ் எம்.பிக்களை சந்தித்து பேசினார் ஜனாதிபதி ரணில்

இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது

வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம் !

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யும்.

அஸ்வெசும கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டது: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு: கொடுப்பனவாக  8,793 மில்லியன் ரூபாய், மக்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.