இலங்கை

பாடசாலை விடுமுறையில் திடீர் மாற்றம் : விடுமுறை நாட்கள் அதிகரிப்பு

அடுத்த தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்ய திட்டம்

ஆண் குரங்களுக்கு மீண்டும் கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

11 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை

நீராடச் சென்ற சிறுவன், முதலை பிடித்து இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளதாக கடுவெல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல்

சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டிகளுக்கு QR குறியீடு... வெளியான அறிவிப்பு

மிகக் குறுகிய காலத்துக்குள் புதிய QR குறியீட்டை முச்சக்கரவண்டிகளுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உயர்தர மாணவர்களுக்கான விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விவசாய விஞ்ஞான வினாத்தாளை மீளவும் நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கு வருகிறது பாராளுமன்றக் கூட்டத் தொடர்

புதிய அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நிரம்பி வழியும் சிறை அறைகள் - வெளியான அண்மைய அறிக்கை இதோ!

சிறைச்சாலைகளில் உள்ள சிறை அறைகளின் கொள்ளளவை விட அதிகள அளவில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்மை தெரியவந்துள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

சில புதிய வாகனங்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இறப்பர் பட்டி கழுத்தை நெரித்ததில் சிறுவன் உயிரிழப்பு

சுமார் அரை மணித்தியாலத்துக்கும் மேலாக முற்றத்தில் கிடந்த சிறுவன் தொடர்பில் அயலவர் அறிவித்ததன் பின்னரே பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

அரசாங்கத்துக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று(14) சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

யாழில் அம்பியுலன்ஸ் வண்டியில் சென்று உயர்தர பரீட்சை எழுதிய மாணவி

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவி நேற்று பரீட்சைக்கு தோற்ற வேண்டியிருந்தது.

அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் திறைசேரியால் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று 16 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (13) நீர் விநியோகம் தடை செய்யப்படும்  என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

சுவிட்சர்லாந்துக்கு பயணமானார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சுவிட்சர்லாந்துக்கு பயணமானார்.