இலங்கை

தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் 

தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தை விவாதிக்க பாராளுமன்றம் அனுமதி

இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு “உபகார” - ஜனாதிபதியின் மகிழ்ச்சியான அறிவிப்பு

உபகார பெகேஜை, புதிய சலுகைகளுடன் மீண்டும் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிநாட்டு விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (23) காலை நாடு திரும்பியுள்ளார்.

அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பில் கடுமையான தீர்மானம்

அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“யுக்திய” சுற்றிவளைப்பு: மேலும் 955 சந்தேக நபர்கள் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி முதல் 2000 ரூபாய் விசேட கொடுப்பனவு

சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை பயனடைந்த 16,146 பேருக்கு,  ஜனவரி மாதம் முதல் 2000 ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து மரக்கறி இறக்குமதி; வெளியான தகவல்!

மரக்கறிகளை இறக்குமதி செய்தால் தற்போதைய விலையை விட குறைந்த விலையில் வழங்க முடியும்

வாகனம் கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாகனம் கொள்வனவு செய்து தங்கள் பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு  அபராதம்

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

விண்ணப்பங்களை இணைய வழியில் மாத்திரமே அனுப்ப முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதி

பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழப்பு

உயிரிழந்தவரின் சடலம் தங்காலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 24 மணித்தியாலங்களில் மேலும் 910 சந்தேக நபர்கள் கைது

24 மணித்தியாலங்களில் மேலும் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விசேட சுற்றறிக்கை

இந்த சுற்றறிக்கை மத்திய அரசாங்கத்தினாலும் மாகாண சபையினாலும் நிர்வகிக்கப்படும் அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

24 மணித்தியாலங்களில் மேலும் 987 சந்தேக நபர்கள் கைது 

இன்று (21) காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.