இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கான உணவு தொடர்பில் முக்கிய தீர்மானம்

பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக தற்போது வழங்கப்படும் 85 ரூபாயை 115  ரூபாயாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சி கவனம் செலுத்தி உள்ளது.

இந்தியாவின் 75ஆவது குடியரசு தின கொண்டாட்டம்

இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

இணைய விளம்பரத்தால் நேர்ந்த கதி.. பட்டப்பகலில் மூவரிடம் கொள்ளை

இணையத்தில் வெளியான விளம்பரத்துக்கு அமைய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக வந்த மூவரிடம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க 8,000 பேருக்கு அனுமதி

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா பெப்ரவரி 23, 24 ஆம் திகதிகளில் நடக்கவுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் மற்றொரு விபத்து; வெளிநாட்டவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சனத் நிஷாந்த வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவித்த ஜனாதிபதி ரணில் மற்றும் மஹிந்த 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்துக்கு சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் துப்பாக்கிச்சூடு: பொலிஸார் வெளியிட்ட தகவல்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த வாகன சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முட்டை விலையை மேலும் உயர்த்த தீர்மானம்!

கோழிப்பண்ணையில் இருந்து 45 ரூபாய்க்கு விற்கப்படும் உள்ளூர் முட்டை ஒன்றின் மொத்த விலை 48 ரூபாயாக அறவிடப்படும்

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

54 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிராகவே வாக்களித்தன.

பொலிஸாருக்கு தகவல்களை வழங்குபவர்களுக்கு பணப்பரிசு!

தகவல்களை வழங்கும் நபர்களின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் பொலிஸார் வழங்கியுள்ளனர். 

நாட்டில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கைதிகளில் 53 சதவீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

தாய்ப்பால் புரைக்கேறி 13 நாட்களே ஆன பெண் சிசு மரணம்

சிசுவின் தாயாரிடம் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், அவர் சற்று மனநல அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து, அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

50,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் யோசனை அமைச்சரவைக்கு

நிதி அமைச்சின் அவதானிப்புகளுக்காக இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள

மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்ப்பது தொடர்பில் விசேட அறிவித்தல்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டுமே பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்

யாழில் இரு பஸ்கள் மோதி விபத்து; நால்வர் காயம்; சாரதிகள் கைது

பயணி ஒருவரை ஏற்றுவதற்காக இலங்கை போக்குவரத்து சபை பஸ் வீதியில் நிறுத்தப்பட்ட நிலையில், பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.