இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு - மற்றுமொரு சுற்றறிக்கை வெளியானது

வரவு -  செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழியப்பட்டது.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

1.4 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார்.

வாகன சோதனை தொடர்பில் பொலிஸாருக்கு பறந்த புதிய உத்தரவு

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று (19) புதிய அறிவுறுத்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்..

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்யும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

அஸ்வெசும புதிய விண்ணப்பங்களுக்கான திகதி சற்றுமுன்னர் அறிவிப்பு!

இதுவரை கிடைத்துள்ள 6 இலட்சத்து 40 ஆயிரம் அஸ்வெசும மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அணிசேரா மாநாட்டில் ஜனாதிபதி ரணில் உரை

பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் ஆகும்.

மின்சார சபை ஊழியர்கள் சிலர் பணி இடைநீக்கம்!

மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக அண்மையில் அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புப் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தன.

அஸ்வெசும திட்டத்தில் மேலும் இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாய்ப்பு

இதுவரை கிடைத்துள்ள 6 இலட்சத்து 40 ஆயிரம் அஸ்வெசும மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்துக்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

கல்விசாரா ஊழியர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

விரிவுரையாளர்களின் சம்பளத்தை மாத்திரம் அதிகரிக்கும் தீர்மானத்துக்கு பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு எதிர்ப்பு வெளியிட்டது.

CCTV கமராவில் கண்காணிப்பு: சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதற்காக பொலிஸார் CCTV கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

‘அஸ்வெசும’ வேலை திட்டம் மலையக பகுதிகளில் 45 சதவீதமே நிறைவடைந்துள்ளதாக வடிவேல் சுரேஷ் கூறியுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திர பரீட்சையில் புதிய வினாக்களை உள்ளடக்க திட்டம்!

எதிர்காலத்தில் போதைப்பொருள் பாவனையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை இனங்கண்டு, அவர்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 

கில்மிஷாவை வீடு தேடிச் சென்று பாராட்டிய நீதி அமைச்சர்

அரியாலையில் உள்ள கில்மிஷாவின் வீட்டிற்கு சென்ற நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராட்டினார்.

முதலாம் தவணை குறித்து வெளியான அறிவிப்பு!

2024ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.