கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க 8,000 பேருக்கு அனுமதி

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா பெப்ரவரி 23, 24 ஆம் திகதிகளில் நடக்கவுள்ளது.
கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க 8,000 பேருக்கு அனுமதி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க விம்பும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் அதற்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா பெப்ரவரி 23, 24 ஆம் திகதிகளில் நடக்கவுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையில் இருந்து 4 ஆயிரம் பேரும் தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் பேரும் என மொத்தம் 8 ஆயிரம் பேர் இம்முறை திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவுள்ளனர்.

கச்சதீவு திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கான விண்ணப்பப் படிவத்தை நேற்று முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை பெற்றக்கொள்ள முடியும்.

இதனை, ராமேஸ்வரம் புனித சூசையப்பர் தேவாலயத்தின் பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -