வெளிநாடுகளில் இருந்து மரக்கறி இறக்குமதி; வெளியான தகவல்!
மரக்கறிகளை இறக்குமதி செய்தால் தற்போதைய விலையை விட குறைந்த விலையில் வழங்க முடியும்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
உள்நாட்டு சந்தையில் மரக்கறி விலைகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து மரக்கறிகளை இறக்குமதி செய்ய தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மேலும், மரக்கறிகளை இறக்குமதி செய்தால் தற்போதைய விலையை விட குறைந்த விலையில் வழங்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்வடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -