சமூகம்

எரிபொருள் விலையில் நாளாந்தம் மாற்றம்: இலங்கையில் புதிய முறை

நாளாந்தம் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும் வகையிலான விலை சூத்திர முறைமையொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று 15 மணித்தியால நீர்வெட்டு அமுலில்

கொழும்பில் நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் மூன்றாவது தடவையாக இன்று முதல் அதிகரிப்பு

மின்சார கட்டணத்தை இன்று (20) முதல் 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திடீர் சுகவீனம் காரணமாக 14 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு

பாடசாலை முடிந்து தனது வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது கை வலி ஏற்பட்டதாக குறித்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

தற்காலிக ஓட்டுநர் உரிமம் தொடர்பில் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து துறையில் அச்சிடுவதற்காக குவிந்துள்ள ஓட்டுனர் உரிமங்களின் எண்ணிக்கை தற்போது ஒன்பது லட்சத்தை தாண்டியுள்ளது.

மதுபான உரிமங்கள் தொடர்பில் அதிரடி அறிவிப்பு

மதுபான உரிமங்கள் வழங்குவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வடக்கு -  கிழக்கில் ஹர்த்தால் - லியோ திரைப்படம் குறித்து வெளியான தகவல்!

வடக்கு - கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

தங்கத்தின் விலையில் எற்பட்டுள்ள மாற்றம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (17) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

சாதாரண தர பெறுபேறு  எப்போது? வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பாடசாலை  தவணைப் பரீட்சை இன்று ஆரம்பம்

கடந்த மாதம் 16ஆம் திகதி தென் மாகாணப் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையை நடத்தப்படவிருந்தது.

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இன்றைய வானிலை குறித்து  வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்  இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றைய காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

காலநிலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நாளை(15) இடம்பெறவுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவித்தல்

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.