சமூகம்

புலமைப்பரிசில் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு

தடையை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

நாட்டில் புதிதாக பரவும் கண் நோய்... அறிகுறிகள் இவை தான்!

இலங்கையின் பல பகுதிகளில் கண் நோய் பரவி வருவதாகவும் எனினும், இது தொடர்பில் மக்களை தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மதுபானசாலைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

போலி ஸ்டிக்கர்களை ஒட்டி மதுபான விற்பனையின் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்யப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி,  தங்க அவுன்ஸின் விலையானது 602,491.28 ரூபாயாக இன்று (11) பதிவாகியுள்ளது. 

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மரத்திலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்

தென்னை மரத்திலிருந்து விழுந்து, நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை அட்டவணை வெளியானது

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

காலி மற்றும் மாத்தறை பாடசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

க. பொ. த சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை காலம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அனைத்து மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு வருவது அவசியமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

காலவரையறையின்றி பாடசாலை பரீட்சைகள் ஒத்திவைப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும் சில பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை

தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சைதொடர்பில் முக்கிய அறிவிப்பு 

பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

சொகுசு கார் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் போக்குவரத்தை கையாளும் கடமையில் ஈடுபட்டிருந்த போது, ​​சொகுசு கார் ஒன்று அதிகாரியின் மீது மோதியுள்ளது.