கொழும்பில் இன்று 15 மணித்தியால நீர்வெட்டு அமுலில்

கொழும்பில் நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
கொழும்பில் இன்று 15 மணித்தியால நீர்வெட்டு அமுலில்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பில் நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று (21) மாலை 5 மணி முதல் நாளை(22) காலை 8 மணி வரை  நீர் விநியோகம் தடைப்படும்.

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -