தேசியசெய்தி

அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும் அலி சப்ரி

இந்த விஜயத்தின் போது, ​​அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளிங்கிங் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார்.

சுற்றிவளைக்கப்பட்ட முகநூல் களியாட்டம்; 08 பேர் கைது

முகநூல் களியாட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு போதைப்பொருள்கள் வைத்திருந்த 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம்

நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப்பத்தரங்கள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை பல தடவைகள் மழை பெய்யும்

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மனைவியை கொலை செய்த நபர் தற்கொலை

தனது மனைவியை கொலை செய்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் மஹவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்க்கட்சி கூட்டத்திற்கு அழைக்கவில்லை - கஜேந்திரகுமார்

சமஸ்டி எனக் கூறி ஒற்றையாட்சிக்குள் முடக்கும் தீர்வை வலியுறுத்தும் தரப்புகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

விசா மற்றும் ஏனைய கட்டணங்களும் அதிகரிப்பு

டிசெம்பர் 1ம் திகதி முதல் இது தொடர்பான கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.

ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எண்ணெய் கொள்வனவு?

எரிபொருள் சந்தையில் இருந்து ரஷ்யா வெளியேறினால், தட்டுப்பாடு மற்றும் அதிக விலை ஏற்படும். இது ஒரு பொருளாதார எழுச்சியை உருவாக்கும்.

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இன்று கொழும்பில் சந்திப்பு

அரசியல் தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

கப்ராலின் பயணத்தடை நீடிப்பு - நீதிமன்றம் உத்தரவு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை கையேந்த இடமளிக்க மாட்டேன் – ரணில்

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தாம் ஒருபோதும் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

5,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய தகவல்

வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் போது கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் எஸ். இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தாழமுக்கம் தொடர்பில் மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் பெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தேர்தலில் அன்னம் சின்னத்தில் களமிறங்கும் ஜனாதிபதி ரணில்?

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குழுவை இணைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சந்திரிக்கா உள்ளிட்டவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்க தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கூடியது.