பசில் ராஜபக்ஷவுக்கு விமான நிலையத்தில் விஐபி வரவேற்பு எவ்வாறு அளிக்கப்பட்டது என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் இன்று கேள்வி எழுப்பினர்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வாரத்துக்கு 500 மெற்றிக் டன் வாழைப்பழங்கள் வீதம், மாதத்துக்கு 2,000 மெற்றிக் டன் வாழைப்பழங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டது.