தேசியசெய்தி

ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு

மாணவ, மாணவிகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நிலையில்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். 

இந்தியாவின் 75ஆவது குடியரசு தின கொண்டாட்டம்

இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

அதிவேக நெடுஞ்சாலையில் மற்றொரு விபத்து; வெளிநாட்டவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த வாகன சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

54 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிராகவே வாக்களித்தன.

பொலிஸாருக்கு தகவல்களை வழங்குபவர்களுக்கு பணப்பரிசு!

தகவல்களை வழங்கும் நபர்களின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் பொலிஸார் வழங்கியுள்ளனர். 

50,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் யோசனை அமைச்சரவைக்கு

நிதி அமைச்சின் அவதானிப்புகளுக்காக இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள

தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் 

தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தை விவாதிக்க பாராளுமன்றம் அனுமதி

இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு “உபகார” - ஜனாதிபதியின் மகிழ்ச்சியான அறிவிப்பு

உபகார பெகேஜை, புதிய சலுகைகளுடன் மீண்டும் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பில் கடுமையான தீர்மானம்

அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“யுக்திய” சுற்றிவளைப்பு: மேலும் 955 சந்தேக நபர்கள் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனம் கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாகனம் கொள்வனவு செய்து தங்கள் பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு  அபராதம்

பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழப்பு

உயிரிழந்தவரின் சடலம் தங்காலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 24 மணித்தியாலங்களில் மேலும் 910 சந்தேக நபர்கள் கைது

24 மணித்தியாலங்களில் மேலும் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.