தேசியசெய்தி

கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டண  திருத்தம் கோரி அமைச்சுக்கு சென்ற பஸ் சங்கங்கள்

குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் இருந்து ஏனைய கட்டணங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என பஸ் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

CID-க்கு முன்பாக போராட்டம் நடத்தியர்களுக்கு பிணை

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மதுபான நிலையங்களுக்கு பூட்டு; அறிவிப்பு வெளியானது

76ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்

இந்த சட்டமானது 2024 ஆம் ஆண்டின் இணைய பாதுகாப்புச் சட்ட எண் 09 ஆக நடைமுறைக்கு வருகின்றது.

வைத்தியசாலைகளில் களமிறங்கிய இலங்கை இராணுவத்தினர்

வேலைநிறுத்தத்தின் போது இடையூறுகள் இன்றி மருத்துவமனை நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கு சுகாதார அமைச்சு பாதுகாப்பு அமைச்சிடம் உதவி கோரியுள்ளது.

அரசியலில் இருந்து எப்போது ஓய்வு... அறிவித்தார் ரொஷான்

என்றாவது ஒரு நாள் கண் பார்வை குறையும், ஒரு நாள் செவித்திறன் குறையும். ஆனால் அதுதான் உண்மை.  

காயமடைந்த வீரர்களை இராணுவத் தளபதி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார் 

காயமடைந்த பராசூட் வீரர்களின் நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக இராணுவத் தளபதி , கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்.

சுதந்திர தின ஒத்திகை; நடுவானில் சிக்கிய பாராசூட்டுகள் 

சுதந்திர தின ஒத்திகையின் போது நான்கு பராசூட் வீரர்கள் இன்று(30) காலை சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இரவு நேர பணியில் பெண்கள்... எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் இரவு 10 மணிக்குப் பின்னரும் பெண்களை வேலைக்கு அமர்த்த முடியும் என கூறப்படுகின்றது.

வானிலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் - வெளியான அறிவிப்பு

அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

23, 24 மற்றும் 25 வயதுடைய இந்த மாணவர்கள் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு

மாணவ, மாணவிகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நிலையில்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். 

இந்தியாவின் 75ஆவது குடியரசு தின கொண்டாட்டம்

இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

அதிவேக நெடுஞ்சாலையில் மற்றொரு விபத்து; வெளிநாட்டவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த வாகன சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.