தேசியசெய்தி

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க; ஐ.தே.க தீர்மானம்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலையும், அதன் பின்னர் பொதுத் தேர்தலையும் நடத்த வேண்டும் எனவும் மேற்படி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தாதவர்களையும் வரி வலைக்குள் கொண்டு வர மும்முரம்

பெப்ரவரி 1ஆம் திகதியில் இருந்து TIN இலக்கத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்சார சட்டமூலத்தை மீளப்பெறக் கோரி வலுப்பெறும் போராட்டம்

குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பைக்கூட வழங்கவில்லை என சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மீண்டும் கார்களை இறக்குமதி செய்வது இதற்காகவே... வெளியான தகவல்!

1000CCக்கு குறைவான இயந்திர திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஸ்களிலும் ‘யுக்திய’ விசேட  சோதனை நடவடிக்கை

ஒரு வார காலத்துக்கு இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுலில் இருக்கும்.

வற் வரி: 'அரசாங்கம் கல்வியை அழிக்க விரும்புகிறதா?'

தற்போது பாடசாலை வேன் சேவையை வழங்குவோர் பெப்ரவரி மாதம் பாடசாலை ஆரம்பித்தவுடன் கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக தெளிவாக அறிவித்துள்ளனர்.

வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு வெளியானது

மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியானது 

மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் உள்ளிட்டவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

VAT விதிக்கப்படுவது மகிழ்ச்சியுடன் அல்ல.. சோகத்துடன்!

VAT அதிகரிப்பால் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று சமூகத்தில் இன்றைய காலக்கட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சிறைச்சாலை திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

பல சிறைச்சாலை அத்தியட்சகர்களின் கடமைகளும் மாற்றப்பட்டுள்ளதாக சிறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய வருடத்தில் மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி? 

இதுவரை 15% ஆக இருந்த வெட் வரி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் முதல், அதாவது இன்று (01) முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நாளை முதல் பஸ் கட்டணமும் அதிகரிப்பு? 

வற் திருத்தம் காரணமாக பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

14 நாள்களில் 850 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

20,000 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்

இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்... வெளியான தகவல்

சுற்றுலாப் பயணிகள்: 2022ஆம் ஆண்டில் இலங்கைக்கு 719,978 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.