தேசியசெய்தி

24 மணி நேரத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது

226 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்... மக்களே அவதானம்!

இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

அடுத்த 6 மாதங்களில் கடுமையாக அமல்படுத்தப்படவுள்ள சட்டம் 

நாட்டில் சட்டம் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 06 மாதங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

18 சதவீத வற் அதிகரிப்பு.. 95 பொருட்களின் பட்டியல் இதோ!

2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த பல பொருட்களுக்கு வற்  விதிக்கப்படவுள்ளது.

வற் வரி திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது

வற் எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டது.

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது இந்த நாட்டில் இதுவே முதல் தடவை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணம் குறைப்பு... அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனவரி மாதம் மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக என மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியுள்ளார்.

மேலும் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு

நாட்டில் மேலும் பல பகுதிகளில் மின்சாரம் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த விசேட உத்தரவு

நாடு முழுவதும் நிலவும் மின்வெட்டு காரணமாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சிறப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் மின்சாரம் வழமைக்கு

மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்வெட்டு காரணமாக நீர் விநியோகம் தடை

மின்வெட்டு காரணமாக நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

மீண்டும் மின்சாரம் வழமைக்கு திரும்புவது தொடர்பில் வெளிவந்த அறிவித்தல்

பல மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கமே  நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் திடீரென மின் தடை

பிரதான இணைப்பில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் நோக்கி பயணமானார் வெளிவிவகார அமைச்சர்  அலி சப்ரி 

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கட்டார் நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் செய்து உள்ளார்.

ஜனவரியில் மீண்டும் மின் கட்டண திருத்தம்; அறிவிப்பு வெளியானது!

புதிய மின்சார சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது அடுத்த அமர்வு வரை தாமதமாகும் என அவர் கூறியுள்ளார்.