தேசியசெய்தி

பாடசாலை மாணவர்களுக்கு  இலவச பாதணிகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

குறித்த வவுச்சர்களை, பதிவு செய்யப்பட்ட  விற்பனை நிலையங்களில் கொடுத்து, இலவசமாக பாதணிகளை மாணவர்கள் பெற முடியும்.

10 சதவீதம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல்!

மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய விசாவை அறிமுகப்படுத்தும் இலங்கை... வெளியான அறிவிப்பு

முதலீட்டு விசா, வெளிநாட்டு இணைய வழி ஊழியர்களுக்கான டிஜிட்டல் குடியிருப்பு விசா, போர்ட் சிட்டி குடியிருப்பு விசா

தேசபந்துவின் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி

பதில் பொலிஸ்மா அதிபராக  தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாடாளுமன்றத்தில் நேற்று (29) வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமைகளை ஆரம்பித்தார் தென்னகோன் 

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோ சி.ஐ.டியில் ஆஜர்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இன்று (30) முற்பகல் வந்துள்ளார்.

இலங்கையில் முதலாவது கேபிள் கார்: அம்புலுவாவவில் அமைக்க திட்டம்

இதற்காக கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

தேர்தலுக்கு தயார் - ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வியூகம்

அடுத்த வருடம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து உள்ளார்.

டுபாய் நோக்கி புறப்படுகிறார் ஜனாதிபதி 

காலநிலை மாற்ற மாநாடு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நாளை (30) ஆரம்பமாகவுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளார்

வியட்நாம் பிரபஞ்ச அழகியான பிக்குனி மிஹிந்தலை விகாரையை வழிபாடு

துறவியாக மாறுவதற்கு முன்பு, அவர் நான்கு முறை மிஸ் வியட்நாம் மற்றும் ஐந்தாவது முறையாக மிஸ் யுனிவர்ஸ் என்று முடிசூட்டப்பட்டார். 

குடிநீருக்கு விலை சூத்திரம்; கட்டணங்களில் வரவுள்ள மாற்றம்

வணிக வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.

அடுத்த பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு இணக்கம் - புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து? 

அரசியலமைப்பின் படி  பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது.

நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் நாளை முதல் (29) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.