தேசியசெய்தி

இன்று வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 

வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

அரிசி இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்

சந்தையில் நிலவும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை அடுத்து, 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியள்ளது.

வெள்ளப்பெருக்கு தொடர்பில் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று விசாரணைக்கு வருகிறது ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மனு

இடைக்கால குழுவுக்கு நவம்பர் 07ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் 14 நாள் தடை உத்தரவு பிறப்பித்தது.

மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினர் ஒருவர் பதவி விலகல்

தற்போதைய வெற்றிடத்திற்கு ஜனாதிபதியினால் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஸர்களே பொறுப்பு; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, பஸில் ராஜபக்ஸ  உள்ளிட்ட பிரதிவாதிகளின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வாகன சாரதிகளுக்கான வெளியான முக்கிய அறிவிப்பு: புதிய நடைமுறை அறிமுகம்!

இரவு நேரங்களில் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு : ஊழியர் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? வெளியான தகவல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு? பொருட்களின் விலை குறையுமா?

தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிப்பு வழங்ப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

அரச ஊழியர்களுக்கு 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பள உயர்வு கிடைக்கவில்லை.

வரவு - செலவுத் திட்டம் 2024 (நேரலை)

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சற்று முன்னர் முன்வைத்து உரையாற்றுகின்றார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் இந்த வாரம் பதவி விலகுவாரா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது, அமைச்சர் ரணசிங்க  தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய முன்வந்ததாக கூறப்படுகின்றது.

விசேட அமைச்சரவைக் கூட்டம்... வெளியான தகவல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறும்.

சம்பள உயர்வுக்கு வாய்ப்பு... இன்று 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கவுள்ளார்.

அடுத்த வருட  முதல் பாதியில் பாராளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு?

2024ஆம் ஆண்டு முதல் பாதியில் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.