தேசியசெய்தி

இந்திய நிதி அமைச்சருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அரசாங்கத்தின் பிரமுகர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.

பெறுமதி சேர் வரியில் ஏற்படவுள்ள மாற்றம்.. அதிகரிப்பு எப்போது தெரியுமா?

பெறுமதி சேர் வரி வீதத்தை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மருத்துவ பீட மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம்

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்

தேசிய அடையாள அட்டைக்கு அறவிடப்படும் கட்டணத்தில் மாற்றம்!

தேசிய அடையாள அட்டை புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் இக்கட்டணம் 10,000 ரூபாயாக இருந்தது. 

இனி 7 நாடுகளின் பிரஜைகள் இலவச விசாவில் இலங்கை வரலாம்!

இந்த விடயத்தை உறுதி செய்யும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் செய்தியில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி ரயில் சேவை பாதிப்பு

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதி நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதை சேதமடைந்துள்ளமையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று பணிப் புறக்கணிப்பு!

பல தொழில் பிரச்சினைகளின் அடிப்படையில் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து,  பணிப் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டியகே தெரிவித்துள்ளார்.

2,087 குடும்பங்கள் பாதிப்பு; இன்றும் பலத்த மழை பெய்யும்!

சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் 2 ஆயிரத்து 87 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீன் மற்றும் மரக்கறி விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்

தொடர்ந்து அதிகரித்து வந்த மீன்களின் விலை தற்போது சடுதியாக குறைவடைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று

குறித்த மாநாட்டில் கட்சிக்கான புதிய அரசியல் யாப்பு இங்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டயானா கமகே விவகாரம்... நடந்தது என்ன... வெளியானது வீடியோ

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே குற்றம் சுமத்தியிருந்தார்.

அதிகரிக்கப்படவுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை 

எதிர்வரும் விலை திருத்தத்தின் போது லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.