தேசியசெய்தி

டயானா கமகே விவகாரத்தை விசாரிக்க குழு நியமனம்

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று பிற்பகல் பாராளுமன்ற அறைக்கு வெளியே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே மீது தாக்குதல்

பாராளுமன்ற உறுப்பினர்  டயானா கமகே சபைக்கு வந்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தம்மை தாக்கியதாக தெரிவித்தார்.

நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக 45 மனுக்கள் தாக்கல்!

இச்சட்டமூலத்துக்கு எதிராக அதிகளவான ஊடகவியலாளர்கள் இம்முறை மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

மின்கட்டண உயர்வின் எதிரொலி - உணவகம், பேக்கரி பொருட்களும் விலை திருத்தம்

மின்சார கட்டணத்தை 18 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதிக்கும், சீன ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , இன்று வெள்ளிக்கிழமை காலை, சீன ஜனாதிபதி ஜீ ஜின் பிங்கை சந்தித்து பேசினார்.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? அமைச்சரின் அறிவிப்பு

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு 

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை.

பல பொருட்களின் விலை குறைந்தது - வெளியான அறிவிப்பு

லங்கா சதொச நிறுவனம் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வருகிறது.

கொழும்பு மாவட்டத்தில் அதிக நகர்ப்புற சனத்தொகை சதவீதம் - ஆய்வில் வெளியான தகவல்

இலங்கையின் நகர்ப்புற சனத்தொகை  44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

3 துறைகள் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி 

மூன்று சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) நடைபெறவுள்ள நிலையில், 3,37,596 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இரண்டு இலங்கை பெண்கள் இஸ்ரேலிய படையினரால் கைது

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் இலங்கை பிரஜைகள் என நம்பப்படும் இரண்டு பெண்கள், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொழும்பு, கண்டி, புத்தளம், முதலான பகுதிகளில் கடும் மழை ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் வெளியானது 

அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.