பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர்சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.நிஹால் தல்துவ தெரிவித்தார்.
