3 துறைகள் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி 

மூன்று சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
3 துறைகள் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி 

மூன்று சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மின்சாரம், பெற்றோலியம் மற்றும் சுகாதார சேவைகளே இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர