3 துறைகள் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி 

மூன்று சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

3 துறைகள் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி 
ADVERTISEMENT
ADVERTISEMENT

மூன்று சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மின்சாரம், பெற்றோலியம் மற்றும் சுகாதார சேவைகளே இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT