2023 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா மோத உள்ளன. ஐந்து முக்கிய பவுலர்கள் காயமடைந்தாலும் இந்தப் போட்டிக்கு இலங்கை அணி சரியான திட்டம் ஒன்றை வகுத்து தயார் ஆகி இருக்கிறது.
இந்த எட்டு முறைகளில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (17) இடம்பெறவுள்ளது.
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்சன காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் சுழற்பந்துவீச்சாளரான சஹன் மாற்று வீரராக சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கை அணியும் பலப் பரீட்சை நடத்தியது. அரை இறுதிப் போட்டி போல் கருதப்பட்ட சூப்பர் 4 சுற்றில் முக்கிய ஆட்டத்தில் பாகிஸ்தானை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இலங்கை அணி. பாகிஸ்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இலங்கை அணி.
வெல்லாலகே: முத்தையா முரளிதரன், ரங்கனா ஹெராத், மெண்டிஸ் என்று இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சு பாரம்பரியத்தை காப்பாற்ற வந்திருக்கிறார் 20 வயதேயான வெல்லாலகே.
இஷான் கிஷன் இருக்கும் போதும் கேஎல் ராகுலுக்கு கிளவுஸை கொடுத்திருப்பதால், அவரை விக்கெட் கீப்பராகவே தொடர் இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பது கண்கூடாக தெரிகிறது.
இதில் ரோகித் 23 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் தனது 248-வது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.