Editorial Staff

Editorial Staff

Last seen: 21 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

பரீட்சையில் 9A பெற்ற மாணவன் மீது தீ வைப்பு - அதிர்ச்சி சம்பவம்

கண்டி, அம்பிட்டிய – பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரொருவரே இதில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

24 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு மு.கா. ஸ்டாலின் கடிதம்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 221 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய எரிமலை மௌனா லோவா வெடிப்பு

ஹவாய் தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மௌனா லோவா கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்துச் சிதறியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் அதிசொகுசு கப்பல்

கப்பலின் பணியாளர்களின் எண்ணிக்கை 945 என்றும், 2534 பயணிகளுக்கான வசதிகளை இது வழங்குகிறது.

நாட்டின் சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் வெட்டு

காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது

ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று(29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

விண்ணப்பங்கள் ஆராயப்படுகின்றன; ஏப்ரல் முதல் அரச நிவாரணம்!

விண்ணப்பதாரர்களில் தகுதியானர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான நிவாரணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் டயானாவுக்கு எதிராக சார்லஸுக்கு கடிதம்

டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள ஓஷல ஹேரத்தும் இதில் கலந்துகொண்டார்.

ஊடகவியலாளர் அருண் பிரசாந்தின் தந்தை காலமானார்

ஆதவன் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அருண் பிரசாந்தின் தந்தை அன்பரசன் இன்று(28) மாலை காலமானார்.

2022 O/L பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

உள்நாட்டு சமையல் எரிவாயு தேவை அதிகரிப்பு

விடுமுறை காலம் என்பதால், உள்நாட்டு சமையல் எரிவாயுவுக்கு அதிக தேவை இருப்பதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

இன்றிலிருந்து மின்வெட்டு நேரம் நீடிக்கப்படுவதாக அறிவிப்பு

இன்று (28) மற்றும் நாளை நவம்பர் (29 ஆகிய நாட்களில் இவ்வாறு இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் - வெளியான தகவல்

நாட்டில் உள்ள மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உணவுப் பணவீக்க பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 86 சதவீதமாக உள்ளதுடன், கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியான அறிக்கையில், இலங்கை 5ஆவது இடத்தில் இருந்தது.

அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும் அலி சப்ரி

இந்த விஜயத்தின் போது, ​​அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளிங்கிங் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார்.

சுற்றிவளைக்கப்பட்ட முகநூல் களியாட்டம்; 08 பேர் கைது

முகநூல் களியாட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு போதைப்பொருள்கள் வைத்திருந்த 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.