Editorial Staff

Editorial Staff

Last seen: 6 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு - இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் - தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர்.

ஐபிஎல் மினி ஏலம்: அதிக விலைக்கு பதிவுசெய்த வீரர்களின் பட்டியல்

ஐபிஎல் மினி ஏலம்: மொத்தமாக 991 பேர் ஐபிஎல் மினி இடத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள்.

வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு..!

பிரேசிலின் சாண்டா கேடரினா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.

’டிக்-டாக்’ எடுக்கும்போது கடலில் விழுந்த யாழ். இளைஞன்

இரண்டு நண்பர்கள் இணைந்து மோட்டார் சைக்கிளில் டிக்-டாக் எடுக்க முனைந்த போது மோட்டார் வண்டியுடன் ஒருவர் கடலுக்குள்ளும் மற்றையவர் வெளியிலும் குதித்துள்ளனர்.

வங்கி கணக்கை ஹேக் செய்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது

நவம்பர் 24 ஆம் திகதி சந்தேக நபர்கள் வணிகரின் வங்கிக் கணக்கிற்கு அனுமதியற்ற அணுகலைப் பெற்று அதிலிருந்து 13.7 மில்லியன் ரூபாயை மற்றுமொரு கணக்குக்கு மாற்றியுள்ளனர்.

அடுத்த ஆண்டு சுற்றுலா மறுமலர்ச்சியை இலங்கை எதிர்பார்க்கிறது

எவ்வாறாயினும், 2024 இல் சுமார் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே உண்மையான இலக்கு என்று பெர்னாண்டோ தெளிவுப்படுத்தினார்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான விசேடஅறிவிப்பு

இன்றுடன் 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் நிறையவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசியாவின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதியின் வாழ்த்து

மலேசியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட அன்வர் இப்ராஹிமுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

6 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பாரதி என்பவர் சமீபத்தில் சென்னையில் நடந்த பொருட்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ் கிரீம் கடைநடத்தி வந்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலை உயரும் அபாயம்

கிறிஸ்மஸ் காலத்தில் சந்தைக்கு மரக்கறிகளை விநியோகிக்க முடியாத நிலையில் உள்ளுர் சந்தையில் மரக்கறிகளின் விலை தொடர்ந்தும் உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றும் நாளையும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க இதனைக் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் மந்தபோசன நிலை 15.3 சதவீதத்தால் அதிகரிப்பு

நாட்டில், 5 வயதுக்கும் குறைந்த சிறுவர்களின் மந்தபோசன நிலை 15.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பணியகம் தெரிவித்துள்ளது.

ஒரு டுவீட்டிற்கு ஆயிரம் எழுத்துக்கள்... வெளியான தகவல்

டுவிட்டரில், ஒரு டுவீட் பதிவு செய்ய 280 எழுத்துகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பு விரைவில் ஆயிரம் எழுத்துக்களாக உயர்த்தப்படலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

11 நாட்களாக சுக்கான் மீது இருந்த புலம்பெயர்ந்தவர்கள் மீட்பு

குறைந்த அளவு இடம் மட்டுமே இருந்ததால் அவர்கள் படுக்கவோ, நேராக உட்காரவோ முடியாமல் இருந்ததாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேசிலில் மண்சரிவு : வீதி, ரயில் வழித் தொடர்புகள் துண்டிப்பு

தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பரானாகுவா - அன்டோனினா துறைமுகங்களுக்கான பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.