Editorial Staff

Editorial Staff

Last seen: 6 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

அணு ஆயுத யுத்த ஆபத்து அதிகரித்துள்ளது - ரஷ்ய ஜனாதிபதி

அணு ஆயுத யுத்தத்திற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் எச்சரித்துள்ளார்.

வியர்க்குரு பிரச்சனைக்கு இயற்கை முறையில் தீர்வு

பெரும்பாலானோருக்கு வெயில் காலம் வந்தாலே வியர்க்குரு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் இயல்பாகவே வந்துவிடும். அதுவும் அக்னி நட்சத்திர வெயில் என்றால் சொல்லவா வேண்டும்.

நாடளாவிய ரீதியில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன இணைந்து இன்று (08) எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.

வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றிரவு(08), 07 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

நாட்டின் சில பிரதான நகரங்களில் வளி மாசடைதல் உயர்வு

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்கள் சிலவற்றில் வளி மாசடைதல் மேலும் அதிகரித்துள்ளது.

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம் என மின்சார சபையின் தலைவர் நலிந்த இலங்ககோன் தெரிவித்துள்ளார்.

வங்கதேச புயலில் சுருண்ட இந்தியா

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

கிளிநொச்சியில் பஸ் விபத்து: 23 பேருக்கு காயம்

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

'மின்சாரத்தை உற்பத்தியால் நஷ்டம் அதிகம்'

ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 56.90 ரூபாய் செலவாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

'கட்சியை விட நாட்டுக்காவே ரணில் உழைக்கின்றார்'

நாவலப்பிட்டி தொகுதியின் வெலிகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கூறியுள்ளார்.

சந்திரிக்கா தொடர்பாக மைத்திரி எடுத்துள்ள அதிரடி முடிவு

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க கூறியுள்ளார்.

ஆடம்பரமாக செலவு - மைத்திரி மறுப்பு

குறித்த நிதியை தேசிய மட்டத்தில் பாரிய திட்டங்களுக்கு செலவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் திடீர் சுற்றிவளைப்பு - பலர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை ஈட்டிய வருமானம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.