Editorial Staff

Editorial Staff

Last seen: 7 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

நாட்டில் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் ஏற்படும் தங்க விலை மாற்றத்துக்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகின்றது.

ஊஞ்சல் ஆடிய சிறுமி பலி: தந்தை படுகாயம்!

பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தங்காலை பகுதியில் பதிவாகியுள்ளது.

பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநரால் இருவருக்கு புதிய பதவி நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இருவருக்கு புதிய பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் முக்கிய தீர்மானம்..!

எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம நியமனம்

பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடிவிராந்து

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு?

தற்போது உள்நாட்டு சந்தைகளில் ஒரு தேங்காயின் விலை ரூ.120 மற்றும் ரூ.130 என அதிக விலைக்கு விற்கப்படுவதாக தேசிய நுகர்வோர் உரிமைக் காப்பக அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் சடலங்கள் மீட்பு

மேற்கு லண்டன் பகுதியின் ஹவுன்ஸ்லோ-வில்(Hounslow) உள்ள குடியிருப்பு ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் காற்றுடன் லேசான மழை - மக்கள் மகிழ்ச்சி

சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை மிதமான மழை பெய்தது.

நேபாளத்தில் வெள்ளம், மண்சரிவு; ஒருவர் பலி, 25 பேர் மாயம்

நேபாளத்தின் கிழக்கு பகுதியில், பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் ஓடியது. கனமழையை தொடர்ந்து சில இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டன.

குணப்படுத்தும் பூஜையில் பெண் உயிரிழப்பு

பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மஞ்சள் திரவத்தை குடிக்க வைத்துள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

மினுவாங்கொடை, பொரகொடவத்தை, ஒஸ்டின் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இளம் குடும்பஸ்தர் மன்னாரில் வெட்டிக் கொலை

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று (17) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து பல்கலைக்கழக மாணவன் பலி

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

ஹோட்டல் ஒன்றுக்கு மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.