உலகம்

நீர்மூழ்கி கப்பல் மாயம்:  குறைவான ஆக்சிஜன் இருப்பு தேடுதல் வேட்டை தீவிரம்

அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயமானது. அதில் உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெண்கள் சிறையில் வன்முறை; 41 கைதிகள் மரணம்

சிறையில் உள்ள பெண் கைதிகள் இடையே திடீரென வன்முறை ஏற்பட்டு உள்ளது. குழுக்களாக பிரிந்து மோதி கொண்ட இந்த சம்பவத்தில் 41 கைதிகள் மரணம் அடைந்து உள்ளனர் என தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் சடலங்கள் மீட்பு

மேற்கு லண்டன் பகுதியின் ஹவுன்ஸ்லோ-வில்(Hounslow) உள்ள குடியிருப்பு ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் வெள்ளம், மண்சரிவு; ஒருவர் பலி, 25 பேர் மாயம்

நேபாளத்தின் கிழக்கு பகுதியில், பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் ஓடியது. கனமழையை தொடர்ந்து சில இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டன.

கோழியா முட்டையா முதலில் வந்தது ? தீர்வு கண்ட விஞ்ஞானிகள்

உலகெங்கிலும் உள்ள அனுபவமிக்க அறிஞர்களையும் குழப்பத்தில் வைத்திருந்த கேள்வி முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? என்பது.

சவப்பெட்டியிலிருந்து சத்தம் - பெட்டியைத் தட்டி உயிருடன் வந்த மூதாட்டி

ஈக்குவடோர் நாட்டில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பெண் அவரது துக்க அனுசரிப்பின் போது மீண்டும் எழுந்திருக்கிறார்.

பிரித்தானியாவில் வாகனம் மோதியதில் மூவர் பலி

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபரான  31 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.

அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

துனிசிய கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற 3 படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை.

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் 

அவுஸ்திரேலியாவின் Hobart, Tranmere Point பகுதியில் உள்ள கரையோரத்தில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக சீனா  - ரிஷி சுனக்

உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு மிகப்பெரிய சவாலாக சீனா இருப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

கால்பந்தாட்ட போட்டியில் சன நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

எல் சல்வடோரில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் சன நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் உள்ள வணிக வளாகத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

 நியூசிலாந்து விமானியை மீட்க சென்ற 13 ராணுவ வீரர்கள் படுகொலை

இந்தோனேசியாவில் அரசுக்கு எதிராக மேற்கு பப்புவா தேசிய தாராளவாத ராணுவம் என்ற பெயரிலான கிளர்ச்சியாளர்கள் படை செயல்பட்டு வருகிறது.

சூடானில் வன்முறை : பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு

ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், `ஆர்எஸ்எப்' என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது. 

ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்காணிக்க கேமரா!

ஈரானில் பொது இடத்தில் ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்காணிப்பதற்காக கேமரா வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.