உலகம்

முன்பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்; 6 பேர் பலி

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள முன்பள்ளி மீது இன்று (10) காலை 25 வயது இளைஞன் மேற்கொண்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் .

 உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கால்பந்து ரோபோக்கள் அறிமுகம்

நோபல் பரிசு வென்றவர்கள் உள்ளிட்ட 1,400 க்கும் மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர்.

வழிபாட்டுத் தலத்தில்  தாக்குதல்; இருவருக்கு தூக்குத் தண்டனை

ஈரானில் 13 பேரைப் பலி கொண்ட வழிபாட்டுத் தல தாக்குதல் வழக்கில் தொடர்புள்ள இருவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

கலிபோர்னியாவில் ஜெட் விமானம் விபத்து - 6 பயணிகள் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செஸ்னா சி 550 என்ற வர்த்தக ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

நெதர்லந்து  பிரதமர் பதவி விலகியதால் அரசியல் குழப்பம்

நெதர்லந்து பிரதமர் மார்க் ரட்ட (Mark Rutte) பதவி விலகி அமைச்சரவையைக் கலைத்ததால் கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்தது.

சீனாவில் ஒரே மாதத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்!

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா தொற்றுக்கு யாரும் உயிரிழக்காத நிலையில் மே மாதத்தில் 164 பேர் உயிரிந்துள்ளனர்.

இத்தாலி முதியோர் இல்லத்தில் தீ - 6 பேர் உயிரிழப்பு

தீயணைப்பாளர்கள் கட்டடத்திலிருந்து பலரைக் காப்பாற்றியதாகத் தீயணைப்புத் துறை  தெரிவித்தது.

வாரந்தோறும் பச்சை குத்தும் பெண்; உடல் முழுவதும் 800 பச்சைகள்!

"எனக்கு 70 வயதானாலும் நான் பச்சை குத்திக்கொண்டு தான் இருப்பேன். எனது முகம் முழுவதும் நீலமாக மாறினாலும் நான் பச்சை குத்துவதை நிறுத்தமாட்டேன்" என்கிறார் சுலோன்.

மாணவிகளின் மேலாடையை களைய கூறிய பேராசிரியர் மீது நடவடிக்கை

அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி.யில் தக்கோமா பகுதியில் உள்ள மோண்ட்கோமெரி என்ற கல்லூரியில் படித்து வந்த மாணவிகளில் 11 பேரின் மேலாடையை களையும்படி பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

பெண் முதலையை திருமணம் செய்த மேயர்... காரணம் தெரியுமா?

தெற்கு மெக்சிகோவில் உள்ள நகரம் சான் பெட்ரோ ஹுவாமெலுலா. இந்த நகரத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹியூகோ சொசா. 

உலகிலேயே மிகவும் அமைதியான நாடு எது தெரியுமா?

ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக இந்த ஆண்டில் உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

முடங்கிய டுவிட்டர்... டிரெண்டான ஹாஷ் டேக்.. எலான் மஸ்க் பதிலடி

இந்நிலையில், முடங்கியிருந்த டுவிட்டர் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. டுவிட்டர் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் மீம்ஸ்களை டுவிட்டரில் தெறிக்கவிட்டனர். 

வயதை மாற்றிக்கொண்ட தென் கொரிய பிரஜைகள்!

ஒரு குழந்தை பிறக்கும் போதே அது ஒரு வயதுடன் பிறப்பதாக அவர்கள் நிர்ணயிக்கின்றனர். அதாவது ஒரு குழந்தை தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் போதே, குழந்தையின் வயது எண்ணிக்கை ஆரம்பிக்கிறது.

காணாமல் போன நீர்மூழ்கி கப்பலில் சென்ற ஐவர் உயிரிழப்பு

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பாகங்கள் சுமார் 1600 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

மாயமான நீர்மூழ்கிக் கப்பலை ஓட்டியவரின் மனைவிக்கும் டைட்டானிக் கப்பலுக்கு உள்ள தொடர்பு

டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை காணச் சுற்றுலா சென்ற குட்டி நீர்மூழ்கிக் கப்பலை ஓட்டியவரின் மனைவி டைட்டானிக் கப்பலில் இறந்த தம்பதியின் வழித்தோன்றல் என தெரிய வந்துள்ளது.

மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.