இத்தாலி முதியோர் இல்லத்தில் தீ - 6 பேர் உயிரிழப்பு

தீயணைப்பாளர்கள் கட்டடத்திலிருந்து பலரைக் காப்பாற்றியதாகத் தீயணைப்புத் துறை  தெரிவித்தது.
இத்தாலி முதியோர் இல்லத்தில் தீ - 6 பேர் உயிரிழப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இத்தாலியின் மிலான் (Milan) நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று (7) அதிகாலை  ஏற்பட்ட தீவிபத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டுத் தீயணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தீயணைப்பாளர்கள் கட்டடத்திலிருந்து பலரைக் காப்பாற்றியதாகத் தீயணைப்புத் துறை  தெரிவித்தது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அந்த முதியோர் இல்லத்தில் 210 முதியவர்கள் வசித்து வந்த நிலையில், தீ மூண்டதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை என்று தீயணைப்புத் துறை கூறியது.

முதியோர் இல்லத்தின் அறை ஒன்றில் தீ மூண்டதாக நம்பப்படுகிறது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -