உலகம்

திருமண விருந்தில் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த சோகம்

மத்திய கிழக்கு அரபு நாடுகளில் ஒன்றான ஈராக்கின் வடக்கே உள்ளது நினெவே (Nineveh) பிராந்தியம். 

சிறைச்சாலையை விடுவிக்க இராணுவ நடவடிக்கை - எங்கு தெரியுமா?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலால் கையகப்படுத்தப்பட்ட சிறைச்சாலையை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கையை வெனிசுலா இராணுவம் ஆரம்பித்துள்ளது.

பெண்கள் விதிகளை மீறி ஆடை அணிந்தால் 10 ஆண்டு சிறை: ஈரான் அதிரடி

இந்த மசோதாவின் விதிகளின்படி, பொது இடங்களில் "தகாத முறையில்" உடை அணிந்தவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

நண்டு உணவுக்கு  இரண்டு இலட்சம் பில்லா?... பொலிஸாரை அழைத்த சுற்றுலா பயணிகள்

COLOMBO (News21); ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜுன்கோ ஷின்பா தனது நண்பர்கள் மூன்று பேருடன் சிங்கப்பூரில் உள்ள ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றிருந்தார். 

அஜர்பைஜான் தாக்குதலில் 200 பேர் உயிரிழப்பு -  400 பேர் படுகாயம்

அஜர்பைஜானில் உள்ள நாகோர்னோ-கராபாக் என்பது தென் காகசஸில் உள்ள கராபாக் மலைத்தொடர்களுக்குள் நிலத்தால் சூழப்பட்ட பகுதி.

விசா கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய இங்கிலாந்து - அதிர்ச்சியில் மாணவர்கள் 

இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வேன் மீது லொறி மோதி மணமகன் உள்பட 9 பேர் பலி

விபத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

24 மணி நேரமும் படுத்தே இருக்கும் “சோம்பேறி குடிமகன்” போட்டி பரிசு... தொகை எவ்வளவு தெரியுமா?

போட்டியாளர்கள் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை கழிப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் எழுந்து நிற்கவோ அல்லது உட்காரவோ கூடாது. 

லெபனானின் அகதிகள் முகாமில் வன்முறை; 6 பேர் பலி

லெபனான் நாட்டில் 10-க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் சிடான் என்ற துறைமுக நகரின் தெற்கு பகுதியில் அமைந்த அகதிகள் முகாமில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளன.

667 முறை மகளின் பெயரை பச்சை குத்தி உலக சாதனை படைத்த நபர்... யார் தெரியுமா?

கின்னஸ் சாதனைக்காக பல்வேறு வகைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து சாதனை படைப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. 

மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டிதால் அதிர்ச்சி!

வடக்கு ஆப்பிரிக்காவில் மொராக்கோவில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 23:11 மணிக்கு (இலங்கை நேரப்படி அதிகாலை 3:40) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

மொராக்கோவில் நிலநடுக்கம் - 296 பேர் உயிரிழப்பு

மொராக்கோவில் நிலநடுக்கம்: வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

அரசாங்க ஊழியர்கள் I-Phone பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

அரசாங்க ஊழியர்கள் இனி வேலை நேரங்களில் I-phone பயன்படுத்த தடைவிதித்து சீன அரசாங்கம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சமையலறையில் தோண்ட தோண்ட  சடலங்கள் -   சிக்கிய  கொலையாளி

34 வயதுடைய குறித்த  சந்தேக நபர், இரவு விருந்தில் சந்திக்கும் நபர்களை தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்திய வம்சாவளி என்பதில் பெருமை: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்: டெல்லியில் வருகிற 9, 10 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள 'ஜி-20' மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியா வரவுள்ளார்.