உலகம்

31 வயது வித்தியாசம்.... வளர்ப்பு மகனை திருமணம் செய்த ரஷ்ய பெண்!

ரஷ்யாவில் 53 வயது பெண் தனது 22 வயது வளர்ப்பு மகனை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து மோதிய கார்கள்... 35 பேர் பலி

எகிப்தில் உள்ள பெஹய்ரா பகுதியில் சென்று கொண்டிருந்த கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

புதிதாக பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து;  ஐ.நா எச்சரிக்கை!

மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அல்ல நோயாளிகளும் எரிபொருள், தண்ணீர் ஆகியவை இன்றி அவதியுற்று வருகின்றனர்.

இரண்டு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த இருவரை ஹமாஸ் விடுவித்ததை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது

போர் நிறுத்தம் கோரி அமெரிக்காவில் போராட்டம்- 300 பேர் கைது

இந்த போராட்டத்தில் யூத அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் போர் நிறுத்தம் கோரி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர்.

வைத்தியசாலை மீது தாக்குதல் – பாலஸ்தீனத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்… 500 பேர் உயிரிழந்தாக தகவல்!

கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போர் நீடித்து வருகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

வெளிநாட்டவர்கள் காசாவில் இருந்து வெளியேற ஒப்பந்தம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் திகதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. 

காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,215 ஆக உயர்வு... இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை!

பொதுமக்கள் இன்று மாலைக்குள் காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என, இஸ்ரேல் விதித்த கெடுவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹமாஸ் அமைப்பையும் வீழ்த்த வேண்டும்: இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 

இஸ்ரேலில் உள்ள கிராமத்தில் 40 குழந்தைகள் கொன்று குவிப்பு

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் 6வது நாளாக இன்றும் நீடிக்கிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். 

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் பலி 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். 

காசாவில் இருந்து உடனே வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; 120 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

மலேசியாவில் இலங்கையர்கள் விளக்கமறியல் நீட்டிப்பு

மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 375 ஆண்டுகள் நீருக்குள் மூழ்கியிருந்த உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு 

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக் கண்டம் 375 ஆண்டுகள் நீருக்குள் மறைந்திருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.