உலகம்

ஷாப்பிங் பேக்கில் கைவிடப்பட்ட பெண் சிசு மீட்பு; லண்டனில் சம்பவம்!

பிறந்து சில நாட்களே ஆன குறித்த பெண் சிசுவின் தாயின் நலனில் தாம் அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் அவரை தொடர்புகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு... தீக்கிரையான வீடுகள்...!

ஐஸ்லாந்து நாட்டில் பல்வேறு எரிமலைகள் உள்ள நிலையில், அந்நாட்டின் தெற்கு தீபகற்பம் கிராண்டாவிக் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறியது.

உலகின் 60 சதவீதமான வேலை வாய்ப்புகள் ஆபத்தில் 

வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வில் அதன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இதனை தெரிவித்தார்.

அமேசான் காட்டுக்குள் பிரமிக்க வைக்கும் வீடுகள்... கண்டுபிடிக்கப்பட்ட 2,500 ஆண்டுகள் பழைய நகரம் 

அமேசான் காட்டுக்குள் செழித்துப் படர்ந்த பசுமையான தாவரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பண்டைய நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

இதன் காரணமாக, குடிவரவு தொடர்பிலான ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  

சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் அங்கிகாரம்

சிவப்பு எறும்புகளை பயன்படுத்துவதற்கு முன்பு சுத்தம் செய்யப்பட்டு உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் கலவையை சேர்த்து அரைத்து சட்னியாக தயாரிக்கப்படுகிறது. 

தென் கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை!

தென் கொரியாவில் நாய் இறைச்சியை விரும்பி உண்ணும் வழக்கம், கடந்த சில தசாப்தங்களாக குறைந்துவருகிறது. குறிப்பாக, இளம் வயதினர் நாய் இறைச்சியை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர்.

சீரற்ற காலநிலையால் கனடா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் டொரோன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்! சாத்தியமானது எப்படி?

இரண்டு குழந்தைகளுடன் தாயும் பூரண நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

30 வருடத்துக்கு முன் திருடப்பட்ட கைப்பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த சிறுமி!

கரை ஒதுங்கிய பை ஒன்றை கண்டுபிடித்த சிறுமி, அதில் பேனா, சில்லறை நாணயங்கள், மாத்திரைகள் மற்றும் ஆபரணங்கள் இருப்பதை கண்டுள்ளார்.

விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் இங்கிலாந்து!

இத்திட்டம், எதிர்காலத்தில் உலகம் முழுவதும் பொருந்தும் என்று இங்கிலாந்து அரசாங்கம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு 120 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக IFJ அறிக்கை

உலகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்களில் 68% பேர் காசா மோதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

கனடா செல்ல எதிர்பார்போருக்கு வெளியான தகவல்... கடுமையாகும் கட்டுப்பாடு!

கனடாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த கனடாஅரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல கொலம்பியப் பாடகி ஷகிராவுக்கு சிலை!

சிலையின் அடியில் "ஓயாத இடுப்பு, ஒப்பற்ற திறன், மக்களை மயக்கும் குரல்" என்று எழுதப்பட்டுள்ளது.

ஜப்பானின் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

ஜப்பானில் உள்ள குரில் தீவுகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

கிறிஸ்மஸ் பரிசுக்காக தனது சொந்த சகோதரியை சுட்டுக் கொலை செய்த சிறுவன்

இந்த சம்பவத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.