உலகின் 60 சதவீதமான வேலை வாய்ப்புகள் ஆபத்தில்
வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வில் அதன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இதனை தெரிவித்தார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
உலகில் 60 சதவீதமான வேலைகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் என, சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வில் அதன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இதனை தெரிவித்தார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இருப்பினும், வளரும் நாடுகளில் இந்த பாதிப்பு 40 சதவீதம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகமான மக்களுக்கு நன்மைகளை உருவாக்க உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -