உலகம்

கனடாவில் ஆறு பேர் படுகொலை; சந்தேகநபர் விளக்கமறியலில்

கனடா, ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் 6.0 அளவில்  பதிவு

ஜப்பானில் நேற்று இரவு 8.44 மணிக்கு ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

வரலாறு காணாத அளவில் கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பு 

கனடாவில் வீட்டு வாடகை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5ஆவது திருமணம் செய்யும் 92 வயது தொழிலதிபர்; 67 வயது பெண்ணை மணக்கிறார்

இவர் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ஜுகோவாவை (வயது 67) திருமணம் செய்து கொள்வதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். 

இலங்கையர்கள் படுகொலை சம்பவத்துக்கு கனடா பிரதமர் இரங்கல்!

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கைர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கனடாவின் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

கனடாவில் 4 குழந்தைகள் உட்பட 6 இலங்கையர்கள் வெட்டிக்கொலை

கனடாவில் 4 குழந்தைகள் உட்பட 6 இலங்கையர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இனி கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ அனுமதி பெறத் தேவையில்லை

இந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக 780 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின.

ஆற்றுக்குள் கவிழ்ந்து பஸ் விபத்து... 31 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மாலி நாட்டின் அருகில் பர்கினோ பாசா என்ற நாடு அமைந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் சடலங்களாக மீட்பு! 

ஹைதியில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதை அங்கிருந்து வரும் செய்திகளின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். 

இங்கிலாந்தில் வேலைவாய்ப்பினை எதிர்பார்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

இங்கிலாந்தில் பணியாற்ற விரும்பும் பல் மருத்துவர்களுக்கான தேர்வை ரத்து செய்ய அந்நாட்டுஅரசு தீர்மானித்துள்ளது.

அலுவலகத்தில் சாப்பிடலாம்... தூங்கலாம்... வேலையும் பார்க்கலாம்... எங்கு தெரியுமா?

வாழ்க்கை - பணி இடையிலான அகழியை கூடுமானவரை நிரவுதல் மூலம், பணியாளர்களின் ஆகச் சிறந்த திறனை கறப்பதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வேகம் காட்டி வருகின்றன. 

விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி... ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பு!

ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கும் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள்  விரைவில் நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

உலகில் மிகவும் அழகான பெண்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தெரியுமா?

தோல் நிறம், கண் நிறம் உள்ளிட்ட பல விடயங்களை வைத்துத்தான் இவ்வாறு கணிப்பிடப்பட்டுள்ளது.

மண்சரிவில் சிக்கி 54 பேர் பலி... புதைந்திருப்பவர்களை மீட்கும் பணி தீவிரம்!

இந்த சம்பவத்தில் 54 பேர் உயிரிழந்தனர். மேலும், 63 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இதையடுத்து மாயமானவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

சிறைக்குள் இருந்தாலும் மக்களிடம் பேசிய இம்ரான் கான்! அதிர்ந்துபோன பாகிஸ்தான் ராணுவம்! நடந்தது என்ன?

குறிப்பாக இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவரால் பிரச்சாரத்தில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியவில்லை. அப்படி இருந்தும் அவரது கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதற்கான காரணம் சுவாரசியமானது

ஆயிரம் ஆண்டு பழைய சிறையில் மதிய உணவு... காதலர் தின விருந்து...

காதலர்கள் தங்கள் இணையுடன் இந்த பழைமை மிக்க சிறையில் தங்களை அடைத்துக் கொண்டு உள்ளிருந்த படி தாங்கள் விரும்பிய உணவை ஆர்டர் செய்து சாப்பிட முடியும்.