உலகம்

செக் குடியரசு பாடசாலையில் துப்பாக்கிச்சூடு; 15 பேர் பலி

செக் குடியரசில் தலைநகர் பிரேக் அருகே பலாச் சதுக்கத்தில் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கூடம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் பலி

 உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை சீன அரச ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: முதல் 10 இடத்தைபிடித்த நாடுகள்! இலங்கையின் நிலை என்ன?

சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: 2023ஆம் ஆண்டிற்கான கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அண்மையில் வெளியிட்டுள்ளது.

நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியானது... பாறைக்குள் ஒளிந்திருக்கும் நீரை வெளிப்படுத்திய மண்மாதிரி

பூமியைச் சுற்றி வரும், சந்திரனில் மனிதர்களால் வாழமுடியுமா? அதற்கான சாத்தியங்களைக் உள்ளதா? சந்திரனில் நீர் ஆதாரம் உள்ளதா என்பதை ஆராய அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா என்று பல நாடுகள் முயன்று வருகின்றன. 

லொட்டரியில் விழுந்த 50 மில்லியன் டொலர்... இதுவரை பரிசை கேட்காத அதிர்ஷ்டசாலி!

அந்த அதிர்ஷ்டசாலி பரிசை பெற இன்னும் வரவில்லை என்றும் அவர் குறித்த தகவலும் இன்னும் தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது.

அவுஸ்திரேலியா செல்ல எதிர்பார்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

2025 ஜூன் மாதத்திலிருந்து தற்போது உள்ள அனுமதி 50 சதவீதத்திற்கும் குறைவாக மாற்றப்படும். 

18 ஆண்டுகளாக தலையில் இருந்த தோட்டாவை நீக்கிய மருத்துவர்கள்

துப்பாக்கித் தோட்டாவால், கடுமையான தலைவலி மற்றும் காதிலிருந்து நீர் ஒழுகும் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

19 வயதில்  உயிரிழந்த இளம்பெண் பிரபலம்! மேயரின் மகளுக்கு ஏற்பட்ட சோகம்!

பிரேசிலில் 19 வயது இளம்பெண்ணொருவர், அவசர கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

வெள்ளை மாளிகைக்கு வருமாறு உக்ரைன் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த ஜோ பைடன் 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை உயர்வு - வெளியான தகவல்!

நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கனடா செல்லும் மாணவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

கனடாவுக்கு வருடந்தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் கற்கை நெறியை மேற்கொள்ள செல்கின்றனர்.

பெண்ணின் கண்களில் இருந்து அகற்றப்பட்ட 60 உயிருள்ள புழுக்கள்... அதிர்ச்சி தகவல்!

மருத்துவர்கள் கண்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகளை அகற்றியதாக மிரர் தெரிவித்துள்ளார்.

பெண் உள்ளிட்ட நான்கு தமிழர்கள் கனடாவில் கைது

கனடா, டொரோன்டோ பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தமிழர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தோனேசியாவில்  எரிமலை வெடித்ததில் 11 பேர் உயிரிழப்பு!

அந்தப் பகுதியிலிருந்து 26 பேர் இன்னும் வெளியேற்றப்படவில்லை என்று மீட்புக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இடிந்து விழும் அபாயத்தில் 'சாய்ந்த கோபுரம்'... பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

உலோக வளைவு தரையில் உறுதியாக பொருத்தப்படும். உலோகத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ராக்ஃபால் பாதுகாப்பு வலைகளும் தரையில் வலுவாக நங்கூரமிடப்படும்.

பிடித்த உணவுக்காக 3.2 கோடி ரூபாய் செலவு செய்த சீன பெண்

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்குசூவின் நாஞ்சிங் பகுதியை சேர்ந்தவர் பெண்மணி கோங். இவர் தன்னுடைய உணவு பிரியத்தால் வைரலாகி வருகிறார்.