அவுஸ்திரேலியா செல்ல எதிர்பார்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!
2025 ஜூன் மாதத்திலிருந்து தற்போது உள்ள அனுமதி 50 சதவீதத்திற்கும் குறைவாக மாற்றப்படும்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
சர்வதேச மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிற்குள் கல்வி பயில்வதற்காக நடத்தப்படும் பிடிஈ (PTE) தேர்வில் ஆங்கில புலமைக்கான தேர்வு இன்னும் கடினமாக்கப்படும்.
ஒரு முறை அங்கு கல்வி பயின்றவர்கள் இரண்டாம் முறை கல்விக்காக அனுமதி கோரும் போது பரிசீலனைகள் கடுமையாக்கப்படும்" என க்ளேர் தெரிவித்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தற்போதைய தரவுகளின்படி சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் அவுஸ்திரேலியா பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வருகிறார்கள்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT