இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்காக தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தயங்காது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), யூடியூப், ஸ்னாப்சாட் போன்ற பிரபல சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.
அரசாங்கத்தின் கொள்கை மாற்றம் எந்த அளவுக்குப் பல்கலைக்கழகங்களைப் பாதிக்கும் என்று இப்போது தெளிவாகத் தெரியவில்லை.
படகிலோ அல்லது சிறய கப்பலிலோ செல்லும் பயணிகள் இடைநடுவில் உயிரிழந்துவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
2025 ஜூன் மாதத்திலிருந்து தற்போது உள்ள அனுமதி 50 சதவீதத்திற்கும் குறைவாக மாற்றப்படும்.
மனித மூளைக்குள் உயிருள்ள புழு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமை மருத்து உலகில் இதுவே முதன்முறை என தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவின் Hobart, Tranmere Point பகுதியில் உள்ள கரையோரத்தில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
59 மற்றும் 21 வயதுடைய தந்தை மற்றும் மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.