மீண்டும் உச்சம் தொடும் மரக்கறிகளின் விலை 

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
மீண்டும் உச்சம் தொடும் மரக்கறிகளின் விலை 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்றைய நிலவரப்படி சந்தையில் மரக்கறிகளின் விலை 800 ரூபாயைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கடும் மழையால் காய்கறிகளை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வரமுடிாத நிலை மற்றும் மழையால் பயிர்கள் சேதமடைவதால் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -