பெட்ரோலிய பொருட்களின் கையிருப்பினை வெளிப்படுத்தியுள்ள, காஞ்சன விஜேசேகர மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இருந்து வெளியேறி விட்டதாக அறிவித்துள்ளார்.
மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக அண்மையில் அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புப் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தன.
இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 56.90 ரூபாய் செலவாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.