அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் உடன்பாடின்றி முடிவடைந்ததற்கு, நியாயமற்ற மற்றும் சட்டவிரோத கோரிக்கைகளே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், அதனால் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட தடையை சமாளிக்க சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.