Tag: பாடசாலை விடுமுறை

பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியானது

நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்றத்தில் இன்று(24) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியானது

நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்றத்தில் இன்று(24) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறவுள்ளதாக சப்ரகமு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தொடர் மழை… எந்தெந்த மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை? 

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. 

பாடசாலையின் புதிய கல்வி தவணை குறித்து வெளியான அறிவிப்பு

இந்த வருடத்தின் மூன்றாம் பாடசாலை தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முடிவடைகிறது.

பாடசாலை விடுமுறை குறித்து புதிய அறிவிப்பு - முழுமையான விவரம் இதோ!

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது; முழு விவரம் இதோ!

இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை, நாளை (27) வழங்கப்படவுள்ளது.

பாடசாலை விடுமுறை காலம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அனைத்து மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு வருவது அவசியமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

பாடசாலை விடுமுறையில் மாற்றம் - வெளியான அறிவிப்பு

பாடசாலை தவணை விடுமுறை டிசெம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் திடீர் விடுமுறை அறிவிப்பு

கண்டி நகரத்தில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை; அறிவிப்பு வெளியானது

இரண்டாம் கட்ட பாடசாலை தவணை ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2024 ஆண்டு ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 21ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியானது அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்  பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 சாதாரண தரப் பரீட்சை ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான விசேடஅறிவிப்பு

இன்றுடன் 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் நிறையவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.