தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.
உலகக் கோப்பை தொடரில் விளையாடாத வீரர்கள் முன்னதாகவே தங்களது அணி முகாம்களில் இணைந்து வரும் நிலையில், தோனி நேற்று (பிப்ரவரி 28) சென்னை வந்தடைந்தார்.
2025 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு முக்கியமான மாற்றுப் புள்ளியாக நினைவுகூரப்படும். முதலில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இரு முக்கிய வீரர்கள் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.