கென்யாவின் கில்கில் நகரில் உள்ள உத்துமிஷி பெண்கள் அகாடமி என்ற உறைவிடப் பாடசாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 16 மாணவிகள் உயிரிழந்தனர். தூங்கிக் கொண்டிருந்த மாணவிகள் சிக்கியதில் பலர் காயமடைந்தனர். 70-க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; இதில் 71 பேர் சிகிச்சை முடிந்து வெளியேறினர்...
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பாடசாலை உள்ளது.
கென்யாவில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.